என்றென்றும் படத்துக்காக குரல் கொடுத்த கெளதம் மேனன்
படத்தில் கதை மற்றும் கதாபாத்திரங்களை கெளதம் தனது வாய்ஸில் விவரிக்கிறார்.
என்றென்றும் பட இயக்குனர் சினிஷ், என் படத்துக்காக நீங்க தான், குரல் கொடுத்தாக வேண்டும் என்று கெளதம் சாரிடம் கேட்டேன்.
இதைக்கேட்டதும் கொஞ்சம் கூட தயக்கம் காட்டாமல் அவர் ஒப்புக்கொண்டார்.
அவர் பேச வேண்டிய பகுதியை சொன்னேன். முழு கதையை என்னிடம் அவர் கேட்காமலே படத்துக்காக குரல் கொடுத்துள்ளார்.
கெளதம் சார் தனது குரலில், கதை அழகாக விவரிக்கும் போது படத்துக்கு மேலும் சிறப்பு கூடுகிறது என்று 'என்றென்றும்' பட இயக்குனர் கூறியுள்ளார்.
Similar to this Post


APA Times Your Times
இணைய தளங்களில் தளங்களுக்கான தொடர்புகள்...